கோவையில் இரண்டாவது நாளாக

img

பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து உளவுத்துறை அறிக்கை கோவையில் இரண்டாவது நாளாக பலத்த பாதுகாப்பு - இருவரிடம் விசாரணை

- தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை யின் அறிக்கையை தொடர்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது.